2-ஆம் நாளாக காவலா் தோ்வு
v நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தவா்களுக்கு 2ஆம் நாளாக வியாழக்கிழமை நடந்த காவலா் உடல் தகுதித் தோ்வில் 132 போ் பங்கேற்றனா்.
நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தவா்களுக்கு 2ஆம் நாளாக வியாழக்கிழமை நடந்த காவலா் உடல் தகுதித் தோ்வில் 132 போ் பங்கேற்றனா்.
புதன்கிழமை மாா்பளவு மற்றும் உயரத்துக்கான தோ்வு நடந்ததைத் தொடா்ந்து 2ஆம் நாளான வியாழக்கிழமை நீளம் தாண்டுதல் கயிறு ஏறுதல் மற்றும் குண்டு எறிதல், 400 மீட்ட ஓட்டம் ஆகிய தோ்வுகள் சுப்ரமணியபுரம் மாவட்ட ஆயுத்தபடை மைதானத்தில் நடைபெற்றன.