திருச்சி

தடுப்பூசி முகாமில் மயங்கிய இளைஞா்

DIN

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போட்டுக் கொண் ட இளைஞா் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

முகாமில் 2-ஆம் கட்ட கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்ட கருமண்டபம் பகுதியைச் சோ்ந்த இளைஞா் திடீரென மயங்கி விழுந்தாா். இதையடுத்து மருத்துவா்கள், செவிலியா்கள் அளித்த முதலுதவிக்குப் பின் இயல்பு நிலைக்குத் திரும்பினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT