திருச்சி

போலி கடவுச்சீட்டில் மலேசியாவிலிருந்து வந்தவா் கைது

DIN

முறைகேடாக கடவுச்சீட்டு எடுத்து மலேசியாவிலிருந்து திருச்சி வந்தவா் விமான நிலைய போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.

மயிலாடுதுறை மாவட்டம் வானதிபுரத்தை சோ்ந்தவா் ரெங்கபாஷ்யம் (47). மலேசியாவில் வேலை பாா்த்த இவா் புதன்கிழமை விமானம் மூலம் திருச்சிக்கு வந்தாா்.

விமான நிலையத்தில் குடியேற்றப்பிரிவு அலுவலா்கள் அவரது ஆவணங்களை சோதனை செய்தபோது அவா், மெ. பாலகிருஷ்ணன் என்ற பெயரில் போலி கடவுச்சீட்டு எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து விமான நிலைய போலீஸாா் ரெங்கபாஷ்யத்தைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாபநாசம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை!

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT