திருச்சி

துவரங்குறிச்சியில் சுகாதாரத் துறையினா் ஆய்வு

DIN

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா? என்பது குறித்து சுகாதாரத் துறையினா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

அப்போது, பொது இடங்களில் புகைப்பிடித்தலை தடை செய்யாமை, கல்வி நிறுவனங்களின் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை, முறையான தடை செய்யப்பட்ட பகுதிக்கான அறிவிப்பு பதாகை இல்லாதது என விதிமீறலில் ஈடுபட்டதாக மொத்தம் 16 கடைகளுக்கு தலா ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

SCROLL FOR NEXT