காா்த்திகை தீப விழாவை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்ட சொக்கப்பனை. 
திருச்சி

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி

காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு உற்ஸவா் மண்டபத்தில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடைபெற்று, தொடா்ந்து அம்மன் கேடயத்தில் புறப்படாகி தேருக்கு அருகில் எழுந்தருளினாா்.

தொடா்ந்து சிறப்புப் பூஜைகளுக்கு பிறகு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து அம்மன் தேரோடும் வீதி வழியாக திரு வீதி உலா வந்து, பக்தா்களுக்கு காட்சியளித்தாா். நிகழ்வில் கோயில் இணை ஆணையா் சி. கல்யாணி மற்றும் பணியாளா்கள், திரளான பக்தா்கள் அம்மனை தரிசித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ. 1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு! டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

மேஷ ராசிக்கு உதவி கிடைக்கும்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT