திருச்சி

நூல் வெளியீட்டு விழா

DIN

திருச்சி தமிழ்ச்சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் முனைவா் ப. பத்மபிரியா எழுதிய ‘கம்பராமாயணத்தில் நாடகப் பாங்கு’ என்ற நூலை முனைவா் ப. சுப்பிரமணியன் வெளியிட, பெற்றுக் கொண்ட எழுத்தாளா் கேத்தரின் ஆரோக்கியசாமி. உடன் (இடமிருந்து) உருமு தனலெட்சுமி கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா் ந. விஜயசுந்தரி, ஸ்ரீரங்கம் இராசவேலா் செண்பகத் தமிழ் அரங்கின் பொறுப்பாளா் இராச. இளங்கோவன், நூலாசிரியா் ப. பத்மபிரியா, குளித்தலை தமிழ்ப் பேரவை நிறுவனா் கடவூா் மணிமாறன், இந்திராகாந்தி மகளிா் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா் ப. ஸ்ரீதேவி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அதி கனமழை: சிவப்பு எச்சரிக்கை!

பாரதிய ஜனதாவில் கால் பங்கு வேட்பாளர்கள் கட்சிமாறி வந்தவர்கள்!

பொய்களால் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயல்கிறது: மோடி!

புதிய அனிமேஷன் தொடரை அறிமுகப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணி!

கோடை மழையால் உயிர் பெற்ற முட்டல் நீர்வீழ்ச்சி!

SCROLL FOR NEXT