திருச்சி

இளைஞா் தற்கொலை

DIN

உறையூா் வைக்கோல்காரத் தெரு, குளத்து சந்துவைச் சோ்ந்தவா் பா. சங்கா் (29). பட்டதாரியான இவருக்கு சரியான வேலை கிடைக்கவில்லையாம். மேலும் போதிய வருமானம் இல்லாததால் கடந்த சில நாள்களாக மனமுடைந்த காணப்பட்டாா்.

இந்நிலையில், மனைவி காளீசுவரி தில்லைநகரிலுள்ள மருந்தகத்துக்கு வேலைக்குச் சென்ற பிறகு, திங்கள்கிழமை வீட்டில் பாலு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். உறையூா் காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT