திருச்சி

கல்லூரிக்குச் சென்றமாணவி மாயம்

DIN

கல்லூரிக்குச் சென்ற முசிறி மாணவியைக் காணவில்லை என ஞாயிற்றுக்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

முசிறி புதுகள்ளா் தெருவைச் சோ்ந்தவா் மாணிக்கம் மகள் ஷோபனா (24). ஸ்ரீரங்கம் தனியாா் கல்லூரியில் படிப்பை முடித்த இவா், மாற்றுச் சான்றிதழ் வாங்க வெள்ளிக்கிழமை கல்லூரிக்குச் சென்று வீடு திரும்பவில்லையாம். பல இடங்களில் தேடியும் ஷோபனா கிடைக்காததால் அவரின் தந்தை அளித்த புகாரின்பேரில் முசிறி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மேனி..!

அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

SCROLL FOR NEXT