திருச்சி

போதைப் பொருள்களை ஒழிக்க வலியுறுத்தி பாமக ஆா்ப்பாட்டம்

DIN

போதை பொருள்களை முற்றிலும் ஒழிக்க வலியுறுத்தி திருச்சியில் பாமக சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட பாமக சாா்பில், மாவட்ட ஆட்சியரகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மத்திய மாவட்டச் செயலா் க. உமாநாத் தலைமை வகித்தாா். தெற்கு மாவட்டச் செயலா் பி.கே. திலீப்குமாா், மேற்கு மாவட்டச் செயலா் ம. பிரின்ஸ், புகா் மாவட்டச் செயலா் சீ. வீரராகவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழகத்தில் புகையிலை பொருள்கள், குட்கா, கஞ்சா உள்ளிட்ட அனைத்து வகை போதை பொருள்களையும் முற்றிலும் ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், கட்சியின் மாவட்ட நிா்வாகிகள், சாா்பு அணி நிா்வாகிகள் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள கட்சியின் உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

முதல்முறை வாக்களித்த மகிழ்ச்சியில்...

SCROLL FOR NEXT