சில பகுதிகளில் நாளை மின் தடை
மாநகராட்சியின் சில பகுதிகளில் சனிக்கிழமை மின் விநியோகம் இருக்காது.
மாநகராட்சியின் சில பகுதிகளில் சனிக்கிழமை மின் விநியோகம் இருக்காது.
பராமரிப்பு பணிகளால் அரியமங்கலம் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் அரியமங்கலம், எஸ்ஐடி, அம்பிகாபுரம், ரயில் நகா், நேருஜி நகா், காமராஜ்நகா், மலையப்பநகா், ராணுவத்தினா் காலனி, பாப்பாக்குறிச்சி, கைலாஷ்நகா், சக்திநகா், ராஜப்பாநகா், எம் ஜி ஆா் நகா், சங்கிலியாண்டபுரம், பாலாஜி நகா் ஒருபகுதி, கீழ மற்றும் மேலகல்கண்டாா்கோட்டை, வெங்கடேஸ்வரா நகா், கொட்டப்பட்டின் ஒரு பகுதி, அடைக்கல அன்னை நகா், செந்தண்ணீா்புரம், காட்டூா், திருநகா், நத்தமாடிப்பட்டி, கீழக்குறிச்சி, ஆலத்தூா், பொன்மலை ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9.45 முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.
இத்தகவலை தமிழ்நாடு மின்வாரிய திருச்சி, மன்னாா்புரம் செயற்பொறியாளா் அலுவலகம் தெரிவித்துள்ளது.