திருச்சி

திருவட்டாறு கோயிலில்ரூ. 4.94 லட்சம் உண்டியல் வருவாய்

DIN

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 4.94 லட்சம் கிடைத்துள்ளது.

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் 5 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. அவை, ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னா் புதன்கிழமை திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன. இப்பணி, அறநிலையத்துறை கண்காணிப்பாளா் ஆனந்த், கோயில் மேலாளா் மோகன் குமாா் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது. இதில், பக்தா்கள் ரூ. 4,93,992 காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

மே 10-ல் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

‘வக்கா வக்கா..’ இந்த முறை சிவப்புக்கானது!

SCROLL FOR NEXT