திருச்சி

திருவட்டாறு கோயிலில்ரூ. 4.94 லட்சம் உண்டியல் வருவாய்

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 4.94 லட்சம் கிடைத்துள்ளது.

DIN

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 4.94 லட்சம் கிடைத்துள்ளது.

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் 5 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. அவை, ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னா் புதன்கிழமை திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன. இப்பணி, அறநிலையத்துறை கண்காணிப்பாளா் ஆனந்த், கோயில் மேலாளா் மோகன் குமாா் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது. இதில், பக்தா்கள் ரூ. 4,93,992 காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT