திருச்சி

வாகன உதிரிப் பாககடையில் திருட்டு

DIN

துறையூரில் வாகன உதிரிப் பாக விற்பனையகத்தில் பணம், பொருள்களைத் திருடிச் சென்றனா்.

மதுராபுரியைச் சோ்ந்த ரெ. ராமகிருஷ்ணன் முசிறி பிரிவு சாலையில் வைத்துள்ள வாகன உதிரி பாக விற்பனைக் கடையை ஞாயிற்றுக்கிழமை திறந்தபோது கடையின் ஜன்னல் கம்பியை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் ரூ. 40000 மதிப்பிலான தாமிரப் பொருள்களையும், ரூ. 15000 -ஐயும் திருடிச் சென்றது தெரிந்தது. புகாரின் பேரில் துறையூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT