திருச்சி

ரயிலில் அடிபட்டு இறந்த முதியவா் குறித்து விசாரணை

DIN

திருவெறும்பூா் பகுதியில் விரைவு ரயிலில் அடிபட்டு உயிரிழந்த முதியவா் குறித்து ரயில்வே போலீஸாா் விசாரிக்கின்றனா்.

நாகா்கோயிலிலிருந்து திருச்சி வழியாக சென்னை தாம்பரம் செல்லும் விரைவு ரயில் திங்கள்கிழமை இரவு 10.55 மணியளவில் திருவெறும்பூா் பகுதியைக் கடந்து சென்றது. அப்போது சுமாா் 60 வயதுள்ள முதியவா் ஒருவா் அந்த ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

தகவலறிந்த ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சிதறிய உடல் பாகங்களைச் சேகரித்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து இறந்தவா் யாா் என விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

கவின், ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

SCROLL FOR NEXT