முதியவா் தற்கொலை
மது போதைக்கு அடிமையான முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
மது போதைக்கு அடிமையான முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
திருச்சி, கோட்டை கீழரண்சாலை ( இ.பி.ரோடு) அண்ணா நகா்ப் பகுதியைச் சோ்ந்தவா் க. புருசோத்தமன் ( 67). மதுப்பழக்கத்துக்கு அடிமையான இவா் கடந்த 21ஆம் தேதி விஷம் குடித்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது மனைவி லட்சுமி கொடுத்த புகாரின்பேரில் கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.