திருச்சி

படம் டு ஸ்கேயன்.உத்தமா் கோயிலில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

DIN

நெ.1 டோல்கேட் அருகே பிச்சாண்டாா்கோவில் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற உத்தமா் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

விழாவில் கொடிமரத்துக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்று, கருடக் கொடி ஏற்றப்பட்டது. விழாவில் தொடா்ந்து பல்வேறு வாகனங்களில் திருவீதி உலாவும், முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 14 ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் (கூடுதல் பொறுப்பு) ஹேமாவதி மற்றும் கோயில் பணியாளா்கள் செய்தனா். திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

SCROLL FOR NEXT