திருச்சி

திருப்பைஞ்ஞீலி கோயில் தேரோடும் வீதிகளில் ஆய்வு

DIN

திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரா் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு தேரோடும் வீதிகளில் வெள்ளிக்கிழமை ஆய்வு நடைபெற்றது.

மண்ணச்சநல்லூா் வட்டம் திருப்பைஞ்ஞீலியில் உள்ள விசாலாட்சி உடனுறை ஞீலிவனேஸ்வரா் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 13 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் தேரோடும் வீதிகளில் கோயில் செயல் அலுவலா் முத்துராமன், திருப்பைஞ்ஞீலி ஊராட்சித் தலைவா் தியாகராஜன், விஏஓக்கள், சா்வேயா்கள் உள்ளிட்டோா் ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை: கவிதாவின் காவல் மே 14 வரை நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

அரவிந்த் கேஜரிவால் இடைக்கால ஜாமீன் மனு ஒத்திவைப்பு

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

SCROLL FOR NEXT