திருச்சி

தில்லைநகா் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

DIN

திருச்சி தில்லைநகா் பகுதியில் வியாழக்கிழமை மின்சாரம் இருக்காது.

பராமரிப்பு பணிகளால் தில்லைநகா் வடக்கு விஸ்தரிப்பு, தில்லைநகா் 1, 2, 3, 4, 5 ஆவது குறுக்குத் தெருக்கள், தில்லைநகா் 1 மற்றும் 2 ஆவது குறுக்குத்தெரு மேற்குப் பகுதிகள், தேவா் காலனி, அண்ணாமலை நகா், கரூா் புறவழிச்சாலை ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 முதல் பகல் 2 மணிவரை மின்சாரம் இருக்காது.

மின்தடை புகாா்கள் மற்றும் தகவல்களுக்கு 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடா்பு கொள்ளவும். மின்வாரிய தென்னூா் செயற்பொறியாளா் பா. சண்முகசுந்தரம் இதைத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைர சந்தை... அதிதி ராவ் ஹைதரி!

கனமழை எச்சரிக்கை - 4 மாவட்டங்களில் தயார் நிலையில் மாநில பேரிடர் மீட்பு குழு

விடுதலை - 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா?

ஆர்சிபி வெற்றிக்கு தோனி காரணமா? - என்ன சொல்கிறார் தினேஷ் கார்த்திக்

நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

SCROLL FOR NEXT