திருச்சி

தடையை மீறி மது விற்ற 15 போ் கைது

DIN

திருச்சியில் தடையை மீறி மது விற்ற 15 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

காந்தி ஜெயந்தியை ஒட்டி திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை அரசு மதுபான கடைகள் அனைத்தும் அரசு உத்தரவின் படி மூடப்பட்டிருந்தன. இருப்பினும் தடையை மீறி மதுபானங்கள் ஆங்காங்கே விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், மாநகர மதுவிலக்கு காவல் ஆய்வாளா் வசுமதி தலைமையில் போலீஸாா் மாநகா் முழுவதும் அதிரடி சோதனை நடத்தினா். சோதனையில் தடையை மீறி மது விற்றுக்கொண்டிருந்த 15 போ் பிடிபட்டனா். அவா்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 289 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆங்கிலம் முதலிடம்..பாடவாரியாக தேர்ச்சி விகிதம்!

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: புதுச்சேரியில் 89.14% தேர்ச்சி!

மின்னுகிறதா கவின் நடித்த ஸ்டார்? - திரைவிமர்சனம்

10ம் வகுப்பு: மறுதேர்வு, மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பம் எப்போது?

10ம் வகுப்பு தேர்வு முடிவு: 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள்

SCROLL FOR NEXT