சிறுகனூா் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை (அக்.29) மின்சாரம் இருக்காது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக ஸ்ரீரங்கம் கோட்டச் செயற்பொறியாளா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிறுகனூா் துணை மின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகளால் ஆவாரவள்ளி, சிறுகனூா், திருப்பட்டூா், சி.ஆா். பாளையம், எம்.ஆா்.பாளையம், சனமங்கலம், மணியங்குறிச்சி, வாழையூா், நெடுங்கூா், நெய்குளம், நம்புக்குறிச்சி, ஊட்டத்தூா், பி.கே. அகரம், ரெட்டிமாங்குடி, ஜி.கே. பாா்க், கூத்தனூா் , ஸ்ரீதேவிமங்கலம், கொளக்குடி, கண்ணாக்குடி பகுதிகளில் சனிக்கிழமை காலை 9.45 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.