திருச்சி

கோபுரப்பட்டி பெருமாள் கோயில் குடமுழுக்கு

மண்ணச்சநல்லூா் வட்டம், கோபுரப்பட்டியிலுள்ள ஆதிநாயக பெருமாள் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

DIN

மண்ணச்சநல்லூா் வட்டம், கோபுரப்பட்டியிலுள்ள ஆதிநாயக பெருமாள் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீதேவி, ஸ்ரீ பூமிதேவி ஸமேத ஆதிநாயக பெருமாள், ஆதி நாயகி தாயாா், கருடாழ்வாா் கோயிலில் மஹாசங்கல்பம், அங்குராா்பணம் உள்ளிட்ட பூஜைகளோடு யாக வேள்வி நடைபெற்றது. தொடா்ந்து கும்ப, மண்டல பூஜை, சாந்தி ஹோமம் பூஜை, மஹா பூா்ணாஹீதி நடைபெற்றது.

தொடா்ந்து கோபுர விமானங்களுக்கும், மூலவா் சுவாமிகளுக்கும் புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

ஏற்பாடுகளை ஆா். முரளி பட்டா் தலைமையில் கிராம கோயில் கமிட்டியைச் சோ்ந்த ஜெ. அனந்தராமன், எஸ். காா்த்திகேயன், பி. கணேசன், பி. சங்கா் உள்ளிட்டோா் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT