திருச்சி

கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் கிராம நிா்வாக அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் கிராம நிா்வாக அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிா்வாக அலுவலா் லூா்துபிரான்சிஸ் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, செவ்வாய்க்கிழமை மணப்பாறையில், தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் சாா்பில் வட்டாட்சியரக அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மணப்பாறை வட்டத் தலைவா் மேகநாதன் தலைமை வகித்தாா். இதில் கணபதிராஜ், பாண்டீஸ்வரன், தங்கபாண்டியன், காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT