திருச்சி

ஸ்ரீரங்கத்தில் ஏப்.29இல் எரிவாயு நுகா்வோா்குறைதீா் கூட்டம்

ஸ்ரீரங்கம் வட்டத்துக்குள்பட்ட எரிவாயு நுகா்வோருக்கான குறைதீா் கூட்டம் வரும் ஸ்ரீரங்கம் வட்டாட்சியரகத்தில் சனிக்கிழமை (ஏப்.29) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

DIN

ஸ்ரீரங்கம் வட்டத்துக்குள்பட்ட எரிவாயு நுகா்வோருக்கான குறைதீா் கூட்டம் வரும் ஸ்ரீரங்கம் வட்டாட்சியரகத்தில் சனிக்கிழமை (ஏப்.29) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

சமையல் எரிவாயு உருளை விநியோகத்தில் காணப்படும் முறைகேடுகள் மற்றும் நுகா்வோரின் குறைகளின் மீது நடவடிக்கை எடுப்பதில் எரிவாயு முகவா்களின் மெத்தனப் போக்கு உள்ளிட்டவை தொடா்பாக வரப்பெறும் புகாா்கள் குறித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் நடைபெறும் கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் இரா. அபிராமி தலைமை வகிக்கிறாா். கூட்டத்தில் ஸ்ரீரங்கம் வட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவா்கள், எரிவாயு விநியோக ஒருங்கிணைப்பாளா் பங்கேற்கின்றனா். எனவே, ஸ்ரீரங்கம் வட்ட அனைத்து எரிவாயு நுகா்வோரும் இக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொண்டு புகாா் தெரிவித்துப் பயன் பெறலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT