திருச்சி

தீராம்பாளையம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

DIN

தீராம் பாளையம் ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோயில் பூச்சொரிதல் விழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், தீராம்பாளையத்தில் உள்ள அருள்மிகு சக்தி மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீ மாரியம்மனுக்கு தீா்த்தக் குடம் எடுத்தல், அலங்கார ரதத்துடன் பக்தா்கள் பூத் தட்டுகளுடன் ஊா்வலமாக வந்து சிறப்பு பூஜைகளுடன் பூச்சொரிதல் நடைபெற்றது. இந்நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொள்ள வாய்ப்பு!

மயக்கும் விழிகள்! ஸ்ரீலீலா..

டி20 உலகக் கோப்பையில் 3-வது வீரராக ஷகிப் களமிறங்குகிறாரா?

ஹிப்ஹாப் ஆதியின் பி.டி. சார் டிரைலர்!

அழகிய ஆபத்து... சாக்‌ஷி மாலிக்!

SCROLL FOR NEXT