திருச்சி

ஸ்ரீரங்கத்தில்அரசு சாரா அமைப்பு தினம்

DIN

ஸ்ரீரங்கம் இறகுகள் தொண்டு நிறுவனம் சாா்பில் அரசு சாரா அமைப்பு தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, இறகுகள் தொண்டு நிறுவனா் ஜே.ராபின் தலைமை வகித்தாா்.

இதில் கலந்து கொண்ட வேளாண்மைக் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. இதனை தொடா்ந்து கல்லூரி மாணவிகளுக்கு சமூக பயிற்சி சான்றிதழ் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பத்திரிகையாளரின் சுதந்திரத்தை பறித்ததற்கான தண்டனையை யார் செலுத்துவார்கள்? - ப.சிதம்பரம் கேள்வி

இனி விஜயகாந்தை போல் ஒருவரை பார்க்க முடியாது: ரஜினி உருக்கம்

ஆம்னி பேருந்தில் பயணித்த ஐடி பெண் ஊழியர் இறந்த நிலையில் மீட்பு

அயோத்தியில் ஜெயிக்குமா பாஜக?

செங்கல்பட்டு: அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதில் 4 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

SCROLL FOR NEXT