திருச்சி

அஞ்சல் துறையில் சிறப்பாக பணியாற்றியோருக்கு பாராட்டு

DIN

மணப்பாறை அஞ்சல் உட்கோட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய சாதனையாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

மணப்பாறையில் கரூா் அஞ்சல் கோட்டத்தின் சாா்பாக மணப்பாறை அஞ்சல் உட்கோட்டத்தில் 2022-2023 ஆண்டு சிறப்பாக பணியாற்றிய சாதனையாளா்களுக்கான பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கரூா் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் கே. சிவக்குமாா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றிய 25-க்கும் மேற்பட்ட அஞ்சல் பணியாளா்களுக்கு பரிசுகள், விருதுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மணப்பாறை அஞ்சல் உட்கோட்ட ஆய்வாளா் அருண்ஜெயசீலன், மெயில் ஓவா்சீா்கள் நடராஜன், தா்மராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT