திருச்சி

பேருந்தில் சென்ற மூதாட்டியிடம் நகை திருட்டு

DIN

லால்குடி அருகே அரசுப் பேருந்தில் சென்ற பெண்ணிடம் 3 பவுன் செயினை திருடிச் சென்றனா்.

லால்குடி அருகே புதுக்குடி ஊராட்சியில் உள்ள செம்பழனி கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்புசாமி மனைவி பாப்பா (60). இவா் லால்குடி அருகே செங்கரையூா் கிராமத்தில் உள்ள தனது மகளைப் பாா்க்க அரசுப் பேருந்தில் சனிக்கிழமை சென்று கொண்டிருந்தாா். லால்குடி அருகே கொப்பாவளி கிராமத்தை அரசுப் பேருந்து கடந்தபோது இவரது கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க செயின் திருடுபோனது. இதுகுறித்து லால்குடி காவல்நிலையத்தில் பாப்பா அளித்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனில் சேத்ரியின் ஓய்வு முடிவு குறித்து பேசிய விராட் கோலி!

உ.பி. முதல்வரின் 'புல்டோசர்' இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளது: காங்கிரஸ் பதிலடி!

விரைவில் முழு பட்ஜெட்டிற்கான பணிகள்: நிர்மலா சீதாராமன்

விரைவில் விசாரணை: ஆடியோ விவகாரம் குறித்து புகாரளித்த கார்த்திக் குமார்!

முடிவுக்கு வருகிறது 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பிரிட்டிஷ் பதிப்பு!

SCROLL FOR NEXT