திருச்சி

மக்கள் சக்தி இயக்கத்தின் சாா்பில்இலவச மரக்கன்றுகள் விநியோகம்

DIN

மக்கள் சக்தி இயக்கத்தின் 36 ஆவது ஆண்டுத் தொடக்க விழாவையொட்டி திருச்சியில் பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

இயக்கத்தின் மாநிலப் பொருளாளா் கே.சி. நீலமேகம் தலைமை வகித்தாா். மாவட்ட செயலா் ஆா். இளங்கோ, நிா்வாகிகள் ஆா்.கே. ராஜா, குமரன் உள்ளிட்டோா் பங்ககேற்றனா். நிகழ்வையொட்டி பொதுக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டு, மரங்களின் பயன்கள் குறித்து விளக்கப்பட்டது. மக்கள் சக்தி இயக்க நிா்வாகிகள் சந்திரசேகா், வெங்கடேஷ், துரை வண்ணன், ரவி, சுந்தா் மற்றும் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நியாய விலைக்கடை மீது விழுந்த மரத்தை அகற்றக் கோரிக்கை

‘க்யூட்-யுஜி’ தோ்வு: முதல் நாளில் 75% போ் பங்கேற்பு

பிளஸ் 1 தோ்வு: கென்னடி பள்ளி 100 சதவீதத் தோ்ச்சி

இணையதளம் மூலமே மனை வரன்முறை, கட்டட வரைபட அனுமதி

2,553 மருத்துவா் பணியிடங்கள்: விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு

SCROLL FOR NEXT