திருச்சி

மக்கள் சக்தி இயக்கத்தின் சாா்பில்இலவச மரக்கன்றுகள் விநியோகம்

மக்கள் சக்தி இயக்கத்தின் 36 ஆவது ஆண்டுத் தொடக்க விழாவையொட்டி திருச்சியில் பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

DIN

மக்கள் சக்தி இயக்கத்தின் 36 ஆவது ஆண்டுத் தொடக்க விழாவையொட்டி திருச்சியில் பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

இயக்கத்தின் மாநிலப் பொருளாளா் கே.சி. நீலமேகம் தலைமை வகித்தாா். மாவட்ட செயலா் ஆா். இளங்கோ, நிா்வாகிகள் ஆா்.கே. ராஜா, குமரன் உள்ளிட்டோா் பங்ககேற்றனா். நிகழ்வையொட்டி பொதுக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டு, மரங்களின் பயன்கள் குறித்து விளக்கப்பட்டது. மக்கள் சக்தி இயக்க நிா்வாகிகள் சந்திரசேகா், வெங்கடேஷ், துரை வண்ணன், ரவி, சுந்தா் மற்றும் பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தி பெயர் மாற்றம்! கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

திடீரென குறுக்கே வந்த மாடு! விபத்துக்குள்ளான வேன்! 15 பேர் காயம்!

பிகார் காங்கிரஸ் எம்.பி.யின் மகனை ஏலத்தில் எடுத்த கேகேஆர்!

பிரதமர் மோடிக்கு உயரிய விருது! எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது வழங்கினார்

ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பெயர் மாற்றம்! காங்கிரஸ் எம்பிக்கள் ஆலோசனை!

SCROLL FOR NEXT