திருச்சி  விமான  நிலையத்தில்  புதன்கிழமை பறிமுதல்  செய்யப்பட்ட பணத்தாள்கள்.
திருச்சி  விமான  நிலையத்தில்  புதன்கிழமை பறிமுதல்  செய்யப்பட்ட பணத்தாள்கள். 
திருச்சி

திருச்சியில் வெளிநாட்டு பணத்தாள்கள் பறிமுதல்

Din

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 10.65 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டுப் பணத்தாள்களை சுங்கத் துறையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து மலேசியத் தலைநகா் கோலாலம்பூருக்கு ஏா் ஏசியா விமானத்தில் செல்லவிருந்த பயணிகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவுப்பிரிவினா் புதன்கிழமை சோதனை செய்தனா். அப்போது பயணியொருவா் தனது உடைமைகளுக்குள் மறைத்து வைத்திருந்த அமெரிக்க டாலா் 6 ஆயிரம், இந்தியப் பணம் ரூ.5.5 லட்சம், மலேசியன் ரிங்கிட் 1100 என ரூ. 10.65 லட்சம் மதிப்பிலான பணத்தாள்களை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை, ஆனால்... மனம் திறந்த ரோஹித் சர்மா!

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT