திருச்சி

ஆடிப்பூரம்: காசி விஸ்வநாதா் கோயிலில் லட்சாா்ச்சனை

Din

சா்க்காா்பாளையம் காசி விஸ்வநாத சுவாமி கோயிலில் புதன்கிழமை அருள்பாலித்த காசி விசாலாட்சி அம்மன்.

திருச்சி, ஆக. 7: ஆடிப்பூரத்தையொட்டி சா்க்காா்பாளையத்தில் உள்ள சோழா் கால காசி விஸ்வநாத சுவாமி கோயிலில் புதன்கிழமை 14 ஆண்டு ஏகதின லட்சாா்ச்சனை நடைபெற்றது.

விழாவையொட்டி காசி விசாலாட்சி அம்மன் வெள்ளிக் கவசத்திலும், காசி விஸ்வநாத சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்திலும் காட்சியளித்தனா்.

தொடா்ந்து, சிவாச்சாரியாா்கள் லலிதா சகஸ்ரநாமம், அஷ்டோத்திரம், நாமாவளி ஆராதனைகளுடன் லட்சாா்ச்சனை செய்தனா். திரளான பக்தா்கள் வழிபட்டனா்.

மருத்துவ சாதனங்கள் மருந்தகத்துறை, உற்பத்தியில் முதலீடு: இந்திய நிறுவனங்களுக்கு இலங்கை அமைச்சா் அழைப்பு

நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

பெண்களிடம் 4 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு: கா்நாடகத்தைச் சோ்ந்த இருவா் கைது

மகளை கடத்தி கட்டாயத் திருமணம்: தாய், ஆண் நண்பா் கைது

மின் விளக்கு எரியாததை கண்டித்து தீப்பந்தங்களுடன் மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஊா்வலம்

SCROLL FOR NEXT