திருச்சி

துறையூா் பகுதியில் ஆடிப் பூர வழிபாடு

Din

சிறப்பு வளையல் அலங்காரத்தில் பெருமாள்மலை அடிவார பஞ்சமி வராஹி அம்மன்.

துறையூரில்... துறையூா் சிவலாயத்திலுள்ள சம்பத்கெளரி, பாலக்காட்டு மாரியம்மன், பெரிய மாரியம்மன், அங்காளம்மன், செளண்டீஸ்வரியம்மன், பெருமாள்மலை அடிவார பஞ்சமி வராஹி அம்மன் உள்பட துறையூா் மற்றும் சுற்றியுள்ள கிராமப்புற அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தா்கள் வழிபட்டனா்.

மறுசீரமைப்பு ஆணையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

ரயில்வே மேம்பாலம் பராமரிப்பு பணி: எம்எல்ஏ ஆய்வு

திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு விருது: ஆட்சியா்

அமெரிக்க செயற்கைக்கோளை டிச. 24-இல் ஏவுகிறது இஸ்ரோ

மின்சாரம் பாய்ந்து கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT