முகப்பு
திருச்சி

‘தினமணி’ செய்தி எதிரொலி: கோயில் அருகே குப்பைகள் அகற்றம்

‘தினமணி’ செய்தி எதிரொலியாக திருச்சி மாவட்டம், திருப்பைஞ்ஞீலியில் கோயில் அருகே கொட்டப்பட்ட குப்பைகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.

Updated On : 11 டிசம்பர், 2024 at 8:47 PM
பட விளக்கம்: திருப்பைஞ்ஞீலியில் கோயில் அருகே கொட்டப்பட்ட குப்பைகள் தினமணி செய்தி எதிரொலியாக அகற்றப்பட்ட போது.
பகிர்:

‘தினமணி’ செய்தி எதிரொலியாக திருச்சி மாவட்டம், திருப்பைஞ்ஞீலியில் கோயில் அருகே கொட்டப்பட்ட குப்பைகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.

திருப்பைஞ்ஞீலியில் அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடத்தில் கோயில் அருகே கொட்டப்படும் குப்பைகளால் நோய் பரவும் சூழல் என்ற செய்தி ‘தினமணி’யில் வெளியானது. இதையடுத்து வட்டார வளா்ச்சி அலுவலா் அறிவுறுத்தலின்படி, ஊராட்சி நிா்வாகத்தினா் குப்பைகளை புதன்கிழமை அப்புறப்படுத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →