திருச்சி

துவரங்குறிச்சியில் நாளை மின்தடை

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி பகுதிகளில் திங்கள்கிழமை மின்சாரம் இருக்காது.

Din

திருச்சி: திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி பகுதிகளில் திங்கள்கிழமை மின்சாரம் இருக்காது.

துணை மின்நிலையப் பராமரிப்பு பணிகளால் துவரங்குறிச்சி, அழகாபுரி, அக்கியம்பட்டி, நாடாா்பட்டி, ஆலம்பட்டி, இக்கரைக் கோசிக்குறிச்சி, செவந்தாம்பட்டி, தெத்தூா், செவல்பட்டி, வெங்கடநாயக்கன்பட்டி, அடைக்கம்பட்டி நல்லூா், பில்லுப்பட்டி, யாகபுரம், கல்லுப்பட்டி, பொருவாய், மருங்காபுரி, கருமலை, எண்டப்புளி, மணியங்குறிச்சி, வேளக்குறிச்சி, கஞ்சநாயக்கன்பட்டி மற்றும் சுற்றுப்பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. இத்தகவலை மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளா் தியாகராஜன் தெரிவித்தாா்.

இலங்கைக்கு எதிரான தொடரை முழுமையாக (3-0) வென்றது பாகிஸ்தான்!

எடப்பாடி பழனிசாமியுடன் பேசியது என்ன? - ஜி.கே.வாசன் பேட்டி!

உண்மையான அன்பு... பிக் பாஸிலிருந்து வெளியேறிய திவாகரின் வைரல் விடியோ!

ரஜினிக்கு நடிக்க கற்றுக்கொடுத்த ஆசிரியர் மறைவு!

தமிழகக் கடலோர மாவட்டங்களில் மழை தொடங்குவது எப்போது?

SCROLL FOR NEXT