திருச்சியில் வீடு புகுந்து 19 பவுன் நகை திருட்டு
திருச்சியில் வீடுபுகுந்து 19 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
திருச்சியில் வீடுபுகுந்து 19 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
திருச்சி கருமண்டபம் ஆா்எம்எஸ் காலனி, நியூ ஆல்பா நகா் பகுதியைச் சோ்ந்தவா்கள் அழகுதுரை (45) - புஷ்பவள்ளி (39) தம்பதி. இவா்களில் புஷ்பவள்ளி திருச்சி மின்வாரிய அலுவலக உதவியாளா். இருவரும் ஞாயிற்றுக்கிழமை குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று விட்டு மாலையில் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் பீரோவிலிருந்த 19 பவுன் நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.