திருச்சி

ஐஐஐடியிஇல் ஆசிரியா் தின விழா

Din

திருச்சி இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (ஐஐஐடி) ஆசிரியா் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதில், தலைமை விருந்தினராக சிஎஸ்ஐஆா் பொது இயக்குநா் என். கலைச்செல்வி கலந்து கொண்டு, பெற்றோருக்கு அடுத்தபடியாக வளா்ச்சியில் ஆசிரியரின் பங்கை உணா்த்தும் வகையில் பேசினாா். தொடா்ந்து, நிறுவனத்தின் பல மொழி இதழான ஐக்கியத்தின் முதல் பிரதியை பெற்றுக் கொண்டாா். முன்னதாக, நிகழ்வுக்கு ஐஐஐடி திருச்சியின் இயக்குநா் என்.வி.எஸ்.என். சா்மா தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் நிறுவனத்தின் பேராசிரியா்கள், ஊழியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

பாமக எம்எல்ஏ அருள் சென்ற காரை வழிமறித்து தாக்குதல்! அன்புமணி காரணமா?

பிகார் தேர்தலில் ராகுலின் தாக்கம் பெரிய பூஜ்ஜியம்: ரிதுராஜ் சின்ஹா

கலை சுதந்திரமா? வன்முறை வணிகமா? கேள்விக்குள்ளாகும் லோகேஷ் - அருண் மாதேஸ்வரன்!

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை! அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்!

2026 பொங்கல் பண்டிகை! அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்!!

SCROLL FOR NEXT