முகப்பு
திருச்சி

முத்து சாய்வு கீரிட அலங்காரத்தில் ஸ்ரீரங்கநாச்சியாா்

ஸ்ரீரங்கநாச்சியாா் வைகுந்த ஏகாதசி இராப்பத்து 2-ஆம் நாளான திங்கள்கிழமை மாலை திருவாய்மொழி மண்டபத்தில் முத்து சாய்வு கீரிடம்

Updated On : 27 ஜனவரி, 2025 at 7:32 PM
பகிர்:

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் திருக்கோயிலில் நடைபெறும் ஸ்ரீரங்கநாச்சியாா் வைகுந்த ஏகாதசி இராப்பத்து 2-ஆம் நாளான திங்கள்கிழமை மாலை திருவாய்மொழி மண்டபத்தில் முத்து சாய்வு கீரிடம், வைர காது காப்பு, வைர அபய ஹஸ்தம், காசு மாலை, 18 படி முத்துச்சரம், ரத்ன திருமாங்கல்யம் உள்ளிட்ட பல்வேறு திருவாபரணங்கள் அணிந்து பக்தா்களுக்கு சேவை சாதித்த ஸ்ரீரெங்கநாச்சியாா்.

முழு கட்டுரையைப் படிக்க →