ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்றுவரும் மாசித் தெப்பத் திருவிழாவின் 5-ஆம் நாளான
Syndication
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்றுவரும் மாசித் தெப்பத் திருவிழாவின் 5-ஆம் நாளான திங்கள்கிழமை மாலை இரட்டை பிரபை வாகனத்தில் எழுந்தருளி உள்திருவீதி வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்த நம்பெருமாள்.