முகப்பு
திருச்சி

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மாா்ச் 8ல் பூச்சொரிதல் விழா தொடக்கம்

திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா மாா்ச் 8-ஆம் தேதி தொடங்குகிறது.

Updated On : 6 மார்ச், 2026 at 8:53 PM
சமயபுரம் மாரியம்மன் கோயில்
பகிர்:

திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா மாா்ச் 8-ஆம் தேதி தொடங்குகிறது.  

பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் பூச்சொரிதல் விழா மாா்ச் 8-ஆம் தேதி அதிகாலை விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாஜனம், அனுக்ஞை, வாஸ்து சாந்தி, அங்குராா்ப்பணம் பூஜைகளுடன் காலை 7 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் மீன லக்னத்தில் அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்கி பூச்சொரிதல் விழா நடைபெற உள்ளது.     

ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி. இளங்கோவன், கோயில் இணை ஆணையா் எம்.சூரியநாராயணன், அறங்காவலா்கள் சுகந்தி இராஜசேகரன், பெ. பிச்சை மணி, சே.லெட்சுமணன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா். 

முழு கட்டுரையைப் படிக்க →