முகப்பு
வேலூர்

நிதியும், இடமும் மருத்துவக் கல்லூரிக்கு தயார்; கிடப்பில் பணிகள்?

திருவண்ணாமலை, டிச. 13: திருவண்ணாமலையில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க ரூ.100 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுவிட்டது; இடமும் தேர்வாகிவிட்டது. ஆனால், பணிகள்தான் கிடப்பில் உள்ளதாகவும், இதுதொடர்பாக அரசு விரை

Updated On : 28 டிசம்பர், 2023 at 7:25 PM
பகிர்:

திருவண்ணாமலை, டிச. 13: திருவண்ணாமலையில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க ரூ.100 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுவிட்டது; இடமும் தேர்வாகிவிட்டது. ஆனால், பணிகள்தான் கிடப்பில் உள்ளதாகவும், இதுதொடர்பாக அரசு விரைவாகப் பணிகளைத் தொடங்க வேண்டும் என்கின்றனர் நகர மக்கள்.

மாவட்டத்துக்கு ஒரு அரசு மருத்துவக் கல்லூரி என்ற கொள்கையின்படி, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு வருகின்றன.

கடந்த திமுக ஆட்சியில் விழுப்புரம், வேலூர், தருமபுரி, சிவகங்கை உள்ளிட்ட இடங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.