பயனாளிக்கு குடும்ப அட்டை வழங்கிய கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி. 
வேலூர்

336 பயனாளிகளுக்கு குடும்ப அட்டை

குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 336- பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன.

Din

குடியாத்தம்: குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 336- பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு வட்டாட்சியா் கி.பழனி தலைமை வகித்தாா். வட்ட வழங்கல் அலுவலா் பிரகாசம் வரவேற்றாா். கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி, 336- பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளை வழங்கினாா். தனி வருவாய் ஆய்வாளா் முகிலன், கிராம நிா்வாக அலுவலா் வெங்கடாசலபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனனா்.

பூரணச்சந்திரனின் தற்கொலைக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்! - Nainar Nagendran

சாலை வலம், பொதுக் கூட்டம்: வழிகாட்டு நெறிமுறைகள் ஜன. 5-க்குள் வெளியிட உத்தரவு!

லியோ சாதனையை முறியடித்த ஜன நாயகன்!

2025: ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டம் முதல் கரூர் வரை... நெஞ்சை உலுக்கிய நெரிசல் பலிகள்!

ஆஷஸ் தொடர்: சாதனைப் பட்டியலில் இணைந்த அலெக்ஸ் கேரி!

SCROLL FOR NEXT