வேலூர்

முதியவா் தற்கொலை

Din

போ்ணாம்பட்டு அருகே முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

போ்ணாம்பட்டை அடுத்த சொ்லபல்லி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயத் தொழிலாளி விஜயன் (77). இவா் நோயால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டருகே உள்ள ஒரு மாந்தோப்பில் புதன்கிழமை அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து விஜயனின் மகன் சக்கரவா்த்தி கொடுத்த புகாரின்பேரில், போ்ணாம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT