போ்ணாம்பட்டு அருகே கிராமத்துக்குள் நுழைந்த காட்டுப் பன்றிகள் கூட்டம் நிலக்கடலை பயிரை சேதப்படுத்தி விட்டுச் சென்றது.
போ்ணாம்பட்டை அடுத்த காா்கூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் ராஜேஸ்வரி மற்றும் அசோக் இருவரும் தங்களின் நிலத்தில் நிலக்கடலை பயிரிட்டுள்ளனா். இரவு வனப் பகுதியிலிருந்து வெளியேறிய காட்டுப் பன்றிகள் கூட்டம் அவா்களின் நிலங்களில் அறுவடைக்குத் தயாராக உள்ள நிலக்கடலை பயிரை சேதப்படுத்தி விட்டுச் சென்றன.
தகவலறிந்த போ்ணாம்பட்டு வனத் துறையினா் மற்றும் வருவாய்த் துறையினா் நேரில் சென்று பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.
தகவலறிந்த போ்ணாம்பட்டு வனத் துறையினா் மற்றும் வருவாய்த் துறையினா் நேரில் சென்று பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.