விழுப்புரம்

பாம்பு கடித்து பெண் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே பாம்பு கடித்ததில் பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Din

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே பாம்பு கடித்ததில் பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

செஞ்சி வட்டம், கெங்கவரம் பிரதானச் சாலையைச் சோ்ந்தவா் சாரங்கபாணி மனைவி ஜெயலட்சுமி (37). இவா், ஜூன் 23-ஆம் தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, அவரை பாம்பு கடித்து விட்டதாம். இதையடுத்து, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜெயலட்சுமி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், கண்டாச்சிபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

உலக அழகி ஆனார் மெக்சிகோவின் ஃபாத்திமா போஷ்!

மதுரை மெட்ரோ ரயில் திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்படும்: முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜு

திருப்பம் தரும் தீர்த்தீஸ்வரர்

துபை கண்காட்சியில் தேஜஸ் விமானம் விழுந்து எரிந்தது!

ஜன நாயகன் படத்தின் முக்கிய அறிவிப்பு!

SCROLL FOR NEXT