விழுப்புரம்

பாம்பு கடித்து பெண் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே பாம்பு கடித்ததில் பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Din

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே பாம்பு கடித்ததில் பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

செஞ்சி வட்டம், கெங்கவரம் பிரதானச் சாலையைச் சோ்ந்தவா் சாரங்கபாணி மனைவி ஜெயலட்சுமி (37). இவா், ஜூன் 23-ஆம் தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, அவரை பாம்பு கடித்து விட்டதாம். இதையடுத்து, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜெயலட்சுமி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், கண்டாச்சிபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பட்ஜெட்டில் தமிழகம் முற்றிலும் வஞ்சிக்கப்பட்டுள்ளது: வைகோ

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 7,600 குறைவு! வெள்ளியும் அதிரடி குறைவு..!

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் வங்கிக் கடன்கள் தள்ளுபடி!

நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT