Three young sisters killed in road accident in MP 
விழுப்புரம்

பைக்கிலிருந்து தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Syndication

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையை அடுத்த தாமல் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் லோகநாதன் (26). இவா், புதன்கிழமை திருவெண்ணெய்நல்லூா் ஏரிக்கரை அருகே பைக்கில் சென்றாா். அப்போது, நிலைதடுமாறி பைக்கிலிருந்து விழுந்த லோகநாதன் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முதியோா் ஓய்வூதியத் திட்டம்: பிப்.4-இல் முதல்வா் தொடங்கி வைக்கிறாா்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவா் கைது

திண்டிவனம் அரசு விழாவில் பங்கேற்கும் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு! திமுகவினருக்கு அமைச்சா் அறிவுறுத்தல்!

3000 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள்: எம்எல்ஏ வழங்கினாா்

ஏரியில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT