கடலூர்

பிராமணர் சங்கக் கூட்டம்

DIN

தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் (தாம்ப்ராஸ்) கடலூர் மஞ்சக்குப்பம் கிளை பொதுக்குழு கூட்டம் கடலூரில் அண்மையில் நடைபெற்றது. 
கூட்டத்துக்கு மாநிலச் செயலர் கே.திருமலை தலைமை வகித்தார். கிளையின் பொதுச் செயலர் பரகாலராமானுஜம் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மருத்துவர் நாராயணன் பங்கேற்றார்.
கூட்டத்தில் 80 வயதைக் கடந்த மூத்த நிர்வாகிகள் கெüரவிக்கப்பட்டனர். அதன்படி, நாகராஜசாஸ்திரி, அருணாசல சிவாச்சாரியார், மருத்துவர் கிருஷ்ணகோபாலன், சேஷாத்திரி, சாரங்கபாணி, வீரராகவன், என்.ஆர்.சத்தியமூர்த்தி, சீனுவாச நாராயணன், பார்த்தசாரதி ஆகியோருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. கூட்டத்தில் சாவடி கிளைத் தலைவர் வரதராஜன், நிர்வாகிகள் கோதண்டராமன், சகுந்தலா, சீனுவாசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கிளை பொருளாளர் சக்கரபாணி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT