கடலூர்

கண் தானம்

தினமணி

சிதம்பரம் கீழரத வீதியைச் சேர்ந்த சுமதி (59) அண்மையில் காலமானார். இவரது கண்கள் சிதம்பரம் காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம் சார்பில் தானமாகப் பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
 இதற்கான ஏற்பாடுகளை காஸ்மோபாலிட்டன் அரிமா சங்க மாவட்டத் தலைவர் ராசி.முருகப்பன், நகரத் தலைவர் ஏ.ராமச்சந்திரன், செயலர் டி.என்.ஆர்.அரவிந்தன், பொருளாளர் பாண்டியன், நிர்வாகிகள் மணிகண்டன், ஜெயம் சங்கர், கார்த்திகேயன் உள்ளிட்டோர் செய்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT