கடலூர்

சிதம்பரத்தில் சினிமா படப்பிடிப்பு

தினமணி

சிதம்பரம் பகுதியில், "சிதம்பரம் ரயில்வேகேட்' என்ற திரைப்படத்துக்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
 சிவபாவலன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் நாயகர்களாக மயில்சாமி மகன் அன்பு, மாஸ்டர் மகேந்திரனும், நாயகிகளாக நீரஜா, காயத்திரி ஆகியோரும் நடிக்கின்றனர். வில்லனாக சூப்பர் சுப்பராயன் நடிக்கிறார். கார்த்திக்ராஜா இசையமைக்கிறார். படத்தை எஸ்.எம்.இப்ராஹீம் தயாரிக்கிறார்.
 இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாள்களாக சிதம்பரம் நகரம், கிள்ளை எம்ஜிஆர் திட்டு, முடசல்ஓடை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது. பாடலாசிரியர் பிரியன் பாடல்களை எழுதியுள்ளார். 1980-இல் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு இந்த படம் தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT