கடலூர்

சரநாராயண பெருமாள் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு

தினமணி

பண்ருட்டி திருவதிகையில் அமைந்துள்ள ஹேமாம்புஜவல்லி தாயார் சமேத ஸ்ரீசரநாராயணப் பெருமாள் கோயிலில் ஆனி மாத அமாவாசையையொட்டி வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
 இந்தக் கோயிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி, ஆனி மாத அமாவாசையையொட்டி மூலவர் சரநாராயணப் பெருமாள் ஸ்ரீதன்வந்திரி என்கிற வைத்திய நாராயணனாகவும், உற்சவர் கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்திலும் காட்சியளித்தனர். திரளான பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT