கடலூர்

நெய்வேலி, பண்ருட்டி பகுதியில் மழை

DIN

நெய்வேலி, பண்ருட்டி உள்ளிட்ட பகுதியில் பரவலாக மழைப் பெய்தது.
 தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை தொடங்கிய நிலையில், கடலூர் மாவட்டத்தில் எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லை. இந்த நிலையில், வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையால், கடலூர் பகுதியில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
 இதன் கார ணமாக செவ்வாய்க்கிழமை காலை முதலே அவ்வப்போது லேசான மழை பெய்தது. புதன்கிழமை காலை முதல் லேசான மழையும், மாலை 5 மணிக்கு மேல் நெய்வேலி, பண்ருட்டி, வடலூர், குறிஞ்சிப்பாடி பகுதிகளில் பலத்த மழையும் பெய்தது.
 இதனால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையின் காரணமாக பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT