கடலூர்

கார் மோதியதில் பெண் சாவு

DIN

கார் மோதியதில் பெண் உயிரிழந்தார். விருத்தாசலம் அருகே உள்ள மணவாளநல்லூரைச் சேர்ந்த கலியமூர்த்தி மனைவி வேம்பாயி (58). இவர், வெள்ளிக்கிழமை அதேப் பகுதியில் உள்ள கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு கடலூர் - சேலம் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக, சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள மும்முடியைச் சேர்ந்த ரா.அருள்குமார் என்பவர் ஓட்டிவந்த கார் வேம்பாயி மீது மோதியது. 
இதில், அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 
இதுகுறித்து விருத்தாசலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

SCROLL FOR NEXT