கடலூர்

சரநாராயணப் பெருமாள் கோயிலில் ரத ஸப்தமி உத்ஸவம்

DIN

பண்ருட்டி, திருவதிகையில் அமைந்துள்ள ஹேமாம்புஜவல்லி சமேத சரநாராயணப் பெருமாள் கோயிலில் ரதஸப்தமி உத்ஸவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 இதையொட்டி, காலை 6 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 8 மணிக்கு  திருவராதனம், 9 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி உத்ஸவம், விசேஷ திருமஞ்சனம், 10 மணிக்கு தீர்த்தவாரி ஆகியவை நடைபெற்றன. மாலை 6 மணியளவில் ஸ்ரீசரநாராயணப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் உள்புறப்பாடு நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT